தொழிலாளர் இயக்கம்
பத்தாயிரம் முறை விழும்;
எழும்; வடுபடும்; மீண்டும் எழும்;
அதன் குரல்வளை இருக்கப்படும்!
உணர்வற்று போகும்வரை !
தொண்டை அடைக்கப்படும்!
நீதிமன்றம்
கேள்விக்கணைகளைத் தொடுக்கும்
குண்டர்களால் தாக்கப்படும்!
பத்திரிக்கைகளால் வசை பாடப்படும்
பொது மக்களின் புருவ நெரிப்பும்கூட
போர் தொடுக்கும்;
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்!
ஒடுகாளிகளால் மறுப்புரைகள் கூறப்படும்!
சூதாடிகளால் பலி கொடுக்கப்படும் !
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்
பீடிக்கப்படும்!
கொலைகளால் நடு வீதியில் விடப்படும் !
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!
அட்டைகளால் உறிஞ்சப்படும்!
தலைவர்களால் கூட விற்று விடப்படும் !
ஓ ......................
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்
இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்.
இதன் வெற்றி சர்வ நிச்சயம்
___________________________________________________________________
1904 ஆம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிக்கையில்
ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது
___________________________________________________________________
நன்றி :
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
பத்தாயிரம் முறை விழும்;
எழும்; வடுபடும்; மீண்டும் எழும்;
அதன் குரல்வளை இருக்கப்படும்!
உணர்வற்று போகும்வரை !
தொண்டை அடைக்கப்படும்!
நீதிமன்றம்
கேள்விக்கணைகளைத் தொடுக்கும்
குண்டர்களால் தாக்கப்படும்!
பத்திரிக்கைகளால் வசை பாடப்படும்
பொது மக்களின் புருவ நெரிப்பும்கூட
போர் தொடுக்கும்;
அரசியல்வாதிகளால் ஏய்க்கப்படும்!
ஒடுகாளிகளால் மறுப்புரைகள் கூறப்படும்!
சூதாடிகளால் பலி கொடுக்கப்படும் !
உளவாளிகளின் ஒற்றறியும் நோயால்
பீடிக்கப்படும்!
கொலைகளால் நடு வீதியில் விடப்படும் !
துரோகிகளால் வஞ்சிக்கப்படும்!
அட்டைகளால் உறிஞ்சப்படும்!
தலைவர்களால் கூட விற்று விடப்படும் !
ஓ ......................
இவ்வளவு சோதனைகள் இருந்தாலும்
இந்த வையகம்
இதுவரை கண்டிராத உன்னத சக்தி வாய்ந்தது
உழைக்கும் மக்களின்
இயக்கம் ஒன்றுதான்!
ஆண்டாண்டு காலமாக
அடிமைப்பட்டிருக்கும் பாட்டளிகளை
விடுதலை செய்வதே
வரலாற்றுக் கடமையாகும்.
இதன் வெற்றி சர்வ நிச்சயம்
___________________________________________________________________
1904 ஆம் ஆண்டு தி மெட்டல் ஒர்க்கர் பத்திரிக்கையில்
ஈகிள்ஸ் ஸ்டெப்ஸ் என்னும் தொழிலாளியால் எழுதப்பட்டது
___________________________________________________________________
நன்றி :
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
Tags:
அறிந்து கொள்வோம்